#Breaking || நள்ளிரவில் அதிர்ந்த பாம்பன் பாலம்.. நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் - பெரும் பரபரப்பு

x

ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவியில் பழுது, பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் வரும் ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தம், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் ரத்து, சென்சார் கருவியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே வல்லுநர்கள்


Next Story

மேலும் செய்திகள்