அரிவாளாடு கெத்து காட்டி திரிந்தவர்களை புழுதியில் போட்டு புரட்டியெடுத்த மக்கள்

x
  • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்றதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சுக்கம்பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரது வீட்டின் பின்புறம், இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அரிவாளுடன் நின்றுக் கொண்டிருந்தனர்.
  • அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால்,பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்தனர்.
  • தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்