'உயிராய் பார்த்த மகன் உடலாய்'... மரணம் அடைந்த விசாரணை கைதி.. 8 நாளுக்கு பின் உடலை வாங்கிய உறவினர்கள்

x

பாளையங்கோட்டை சிறையில் இறந்த தங்கச்சாமி உடலை வாங்க மறுத்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உறவினர்கள் உடலை ஆட்சியரின் உறுதியை ஏற்று பெற்று கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்