கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - "யார் குற்றவாளி என தெளிவாக தெரிகிறது".. அம்பை எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

x
  • விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், யார் குற்றவாளி என உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிவதாக அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.
  • போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாரியப்பன் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை நேரில் சந்தித்து இசக்கி சுப்பையா நலம் விசாரித்தார்.
  • மேலும் மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்