பழனி தைப்பூச தேரோட்டம்... முழுவீச்சில் நடைபெறும் ஏற்பாடு - நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள்

x

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசம் விழா.

இன்று மாலை 4.30மணிக்கு தைப்பூச தேரோட்டம்- முழுவீச்சில் நடைபெறும் ஏற்பாடு.

தைப்பூசத்தையொட்டி பழனி மலைகோவிலில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

பக்தர்கள் வசதிக்காக கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்