#BREAKING || பழனி கோயில் சொத்து வழக்கு... தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Palani

x

"பழனி முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க", 14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, பழனி கோயிலுக்கு, பொள்ளாச்சியை சேர்ந்த பலர் 220 ஏக்கர் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர், இந்த சொத்துக்களை கண்டறிந்து மீட்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்/சொத்துக்களை அடையாளம் கண்டு, மீட்பது தொடர்பான கூட்டத்தை, பிப்.1ம் தேதியில் இருந்து 9ஆம் தேதிக்குள் கூட்ட ஆட்சியருக்கு உத்தரவு//கோப்புக்காட்சி/4/பழனி கோயில் சொத்து - அறிக்கை அளிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்