பழனி கோயில் கும்பாபிஷேகம் - மலை உச்சியில் இருக்கும் முருகனுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு

x

பழனி கோவில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்