குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் - செல்ஃபி எடுக்க சூழ்ந்த பக்தர்கள்

x
  • தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
  • ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணியை வழிபட்டார்.
  • தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள போகர் சன்னதியில், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
  • பின்னர், வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜனை பக்தர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்