பழனி மலைக்கோயிலில் காவடி தலையில் வைத்து சுழன்று சுழன்று நடனமாடிய பக்தர்கள்

x

பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.

காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.

அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்.

பழனி மலைக்கோயிலில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்.


Next Story

மேலும் செய்திகள்