போலீஸ் பைக்கை எட்டி உதைத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ற இருவர்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x
  • திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரின் வாகனங்களை எட்டி உதைத்து சேதப்படுத்திய நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
  • பழனி பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில், அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என கூறப்படுகிறது.
  • இதனையடுத்து, போலீசார் அந்த நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள், தனது நண்பர்களுடன் சென்று, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களது வாகனங்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்