காதலர் தினத்தன்று திருநம்பி திருநங்கை திருமணம்... இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம்

x
  • பாலக்காடு நென்மாராவைச் சேர்ந்த பிரவீன்நாத் என்பவர் பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய திரு நம்பி
  • . இவர் பாடி பில்டிங்கில் ஈடுபட்டு, 2021 யில் மிஸ்டர் கேரளா என்ற பட்டத்தையும் பெற்று, தற்போது நடிப்பில் களமிரங்கியுள்ளார்.
  • பிரவீன் எர்ணாகுளம் மஹரராஜா கல்லூரில் படிக்கும் போது திருநங்கை ரிஷானாயுடன் நட்பு கிடைத்தது
  • . பின் இருவரும் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
  • இந்த நிலையில் இரு வீட்டினர் சம்மதத்துடன் செவ்வாய்யன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
  • பாலக்காட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்