அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல் - பாக். உளவுத் துறை அதிகாரி கொலை

x
  • பயங்கரவாதிகளுடனான மோதலில் பாகிஸ்தானின் உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் மேலும் 7 அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.
  • வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடனான தீவிர மோதலில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து இப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
  • குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • நாட்டின் முக்கிய உளவுத் துறை அமைப்பைச் சேர்ந்த பிரிகேடியர் முஸ்தபா கமால் பார்கி தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தற்போதைய தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இதற்க்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்