பாக். தற்கொலைப்படை தாக்குதல்...17 பேரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

x

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 97 காவலர்கள் உட்பட 101 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 17 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்