நெல் கொள்முதல் விவகாரம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்...!

x

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22%ஆக உயர்த்த பரிந்துரை

மத்திய அரசுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்/"வடகிழக்கு பருவமழை காலத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நெல் மணியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்" நெல் சாகுபடி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தல், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%ல் இருந்து 19%ஆக உயர்த்தியது மத்திய அரசு, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் கோரிக்கை நெல் ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை


Next Story

மேலும் செய்திகள்