பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் - இசையஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள்

x

பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் அவருக்கு இசையஞ்சலி செலுத்தப்பட்டது... 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்க அவரது நினைவு இல்லத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்