"பாஜகவின் கால் கட்டை விரல் கூட.." - ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

x
  • தமிழ்நாட்டு மக்கள் உண்ரவோடு இருக்கும் வரை, பாஜக கால் கட்டை விரலை கூட பதிக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களை சந்திப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார்.
  • எதிர்காலத்தில் ஜனநாயகத்தையும் பாஜக முடக்கலாம் என்ற ப.சிதம்பரம், சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியோடு இருக்கும் வரை இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்கும் என்றும் ராகுலை முடக்கி விட்டதாக யாராவது கனவு கண்டால், அது பகல் கனவாக போகும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்