"எங்கள் வீட்டை இடிக்க கூடாது" - தீக்குளிக்க முயன்ற தம்பதி - வெளியான பரபரப்பு வீடியோ காட்சி

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகள். போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்ற தம்பதி.

மழைநீர் வடிகால் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றம்.தங்கள் வீட்டை இடிக்க கூடாது எனக்கூறி தம்பதி போராட்டம்

. மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் வீடு கட்டப்பட்டதாக கூறி போராட்டம். திடீரென பெட்ரோலை ஊற்றி, தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு. தற்கொலைக்கு முயன்றதாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது.


Next Story

மேலும் செய்திகள்