நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்-போட்ட புது உத்தரவு

x
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில், திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • ஒபிஎஸ்சின், பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே, அவர் உரையாற்றினார்.
  • அப்போது பேசிய அவர், உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் நரேந்திர மோடி என்றும் என்றும் தாம் அல்ல என்றார்.
  • டிடிவி வழியில் யாரிடமும் கையேந்தி நிற்காமல் தேனி மாவட்டத்தில் கட்சியை வழி நடத்தி வருவதாக கூறினார். 24 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் அவரவர்கள் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் முழுமையாக ஆட்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்