ஓபிஎஸ்-க்கா? ஈபிஎஸ் -க்கா?...இன்னும் சற்று நேரத்தில் இறுதி தீர்ப்பு - உச்சகட்ட பரபரப்பில் அதிமுக

x
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்குகள் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
  • முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு
  • கடந்த 22ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு
  • ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் எழுத்துப்பூர்வ வாதங்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர்
  • தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அதிமுகவில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு
  • தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பு
  • பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதா மட்டுமே வகிக்க கூடிய வகையில் விதி உள்ளது- ஓபிஎஸ் தரப்பு
  • பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது கட்சி விதிகளுக்கு முரணானது- ஓபிஎஸ் தரப்பு
  • "மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை"- ஈபிஎஸ் தரப்பு

Next Story

மேலும் செய்திகள்