பங்குனி உத்திர தேரோட்டத்தில்.. ஓபிஎஸ் சாமி தரிசனம்!

x
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.
  • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
  • வழக்கமாக தேரோட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார்.
  • ஆனால் அவரது தாய் மறைவு காரணமாக ஓ.பன்னீர் செல்வம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
  • தேர் நிற்கும் நிலைக்கு சென்ற பின்பு ஓ.பன்னீர்செல்வம் தேரை வணங்கி வழிபாடு செய்தார் .

Next Story

மேலும் செய்திகள்