பங்குனி உத்திர தேரோட்டத்தில்.. ஓபிஎஸ் சாமி தரிசனம்!

• தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். • வழக்கமாக தேரோட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார். • ஆனால் அவரது தாய் மறைவு காரணமாக ஓ.பன்னீர் செல்வம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. • தேர் நிற்கும் நிலைக்கு சென்ற பின்பு ஓ.பன்னீர்செல்வம் தேரை வணங்கி வழிபாடு செய்தார் .
X

Thanthi TV
www.thanthitv.com