மூத்த வழக்கறிஞர்களுடன் ஓபிஸ் திடீர் ஆலோசனை

மூத்த வழக்கறிஞர்களுடன் ஓபிஸ் திடீர் ஆலோசனை
x

மூத்த வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிவோம் என்று சொல்லிய நிலையில் சட்ட ரீதியான என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை.

சென்னையில் தனியார் இடத்தில் இந்த ஆலோசனை ரகசியமாக நடைபெற்ற வருகிறது.

வழக்கறிஞர்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்ப்பு


Next Story

மேலும் செய்திகள்