ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் என்ன? - சிரித்துக்கொண்டே சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
- ஓசூர் அருகே நிலத்தகராறில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒம்மாண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மா.
- இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காவேரி என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
- இந்நிலையில், கிருஷ்ணம்மாவின் இடத்திற்குள் காவேரி அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
- இது குறித்து கிருஷ்ணம்மா, ஊர் தலைவரிடம் புகாரளித்துள்ளார்.
- இதனால் ஆத்திரமடைந்த காவேரி, கிருஷ்ணம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.
- பலத்த காயங்களுடன் கிருஷ்ணம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவேரியை போலீசார் கைது செய்தனர்.
- மேலும், தாக்குதல் தொடர்பாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story