பரபரப்பான அரசியல் சூழலில்... பிரதமருடன் மோடியுடன் ஓபிஎஸ் மகன் திடீர் சந்திப்பு

x

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், டெல்லியில் பிரதமர் மோடியை, ஓபிஎஸ்ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்து பேசினார்.

தனது 42வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடியை சந்தித்து ஓ.பி.ரவீந்திரநாத் வாழ்த்து பெற்றார்.

அப்போது எம்.ஜி.ஆர் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடியிடம் ஓ.பி.ரவீந்திரநாத் வழங்கி ஆசி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்