ஓபிஆர் வழக்கு தீர்ப்பு..! - "15 லட்சம் பேருக்கு ரூ.2000..." - தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு
ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கூறியுள்ள தங்க தமிழ்ச்செல்வன், இது போன்ற தீர்ப்புகளை ஒராண்டுகளில் வழங்கப்பட்டிருந்தால், மோசடியாக வெற்றி பெற்ற அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கும் என்று கூறினார்.
Next Story