மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி ..மாநிலங்களவையை ஒத்தி வாய்ப்பு

x

எல்லை பிரச்சனையை விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும், இந்திய - சீன எல்லை பிரச்சனையை கையிலெடுத்த எதிர்கட்சி உறுப்பினர்கள், அது குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்திய மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்