"நாய் குட்டி என்ற எதிர் கட்சி தலைவர்" - நச் பதில் கொடுத்த கர்நாடகா முதல்வர்

x

நாய் குட்டி என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். நாயைப் போல் நன்றியுடன் மக்களுக்காக செயல்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் நன்றி மறவாமல் மக்கள் சேவையை தொடர்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை போல் மக்களை திசை திருப்ப பொய் பிரச்சாரங்களை தாம் மேற்கொள்ளவில்லை என்றும் கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்