கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்கள் அவதி

x

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்கள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதன்படி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால், கரையோரம் அமைந்துள்ள முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன.

இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு, அப்பகுதி மக்கள் தண்ணீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்