"பயன் இருக்கும் வரைதான்.. இல்லாவிட்டால் விஸ்வாசம் முடிந்துவிடும்" - ப்ரித்வி ஷா காட்டம்

x

பயன் இருக்கும் வரைதான் சில மனிதர்கள் உங்களை நேசிப்பார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் பிரித்வி ஷா தொடர்ச்சியாக சேர்க்கப்படாமல் உள்ள நிலையில், அவர் சமூக வலைதளங்களில் அதிருப்தியுடன் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், எவ்வளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அதுவரைதான் சிலர் உங்களை நேசிப்பார்கள் என்றும், பலன் நிற்கும்போது அவர்களின் விசுவாசமும் முடிவடைந்துவிடும் என்றும் இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்