"இன்னும் 2 வருஷம் தான்; தமிழ்நாட்டிலிருந்து ராக்கெட்கள் விண்ணிற்கு சீறி பாயும்"- இஸ்ரோ தலைவர் தகவல்

x

குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதள பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு இறுதியில் ககன்யான் திட்டத்திற்கான ஆளில்லா விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்