#BREAKING ||அடுத்தடுத்து இருவர் உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

"ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து இருவர் தற்கொலை செய்தது தொடர்பான சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது" ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு , மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு/சென்னை அண்ணாநகர், பெருங்குடியில் இருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மும்பை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது சிபிசிஐடி, ஏற்கனவே காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், உள்நோக்குடன் விசாரணை மேற்கொண்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்