#BREAKING ||அடுத்தடுத்து இருவர் உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
"ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து இருவர் தற்கொலை செய்தது தொடர்பான சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது" ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு , மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு/சென்னை அண்ணாநகர், பெருங்குடியில் இருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மும்பை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது சிபிசிஐடி, ஏற்கனவே காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், உள்நோக்குடன் விசாரணை மேற்கொண்டுள்ளது
Next Story