ஐசிசி-யிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்? - கிண்டலடிக்கும் ஆன்லைன் நெட்டிசன்கள்...

x

ஆன்லைன் மோசடி கும்பலிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, சுமார் 20 கோடி ரூபாயை இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் ஐசிசியிடம் கடந்த ஆண்டு பண மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.


இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஐசிசி கருத்து தெரிவிக்காத நிலையில், ஐசிசி-யிடமே ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசைக் காட்டிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்