சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

x

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வரும் 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இணையதளம் மூலம் இ-காணிக்கை செலுத்தும் வசதியை தொடங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்