"ஒரேயொரு மப்ளர்.. டபுள் யூஸ்.." - பக்கா பிளான் போட்டு வீட்டுக்குள் இறங்கிய அண்ட்ராயர் திருடன்

நாமக்கல் போதுபட்டியில், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

லட்சுமி நகரில் வசித்து வரும் நவீனா என்பவரது வீட்டுக்குள் நுழையந்த முகமூடி அணிந்த இருவர், தூங்கிக் கொண்டிரு்நத நவீனாவின் கழுத்தில் இருந்து இரண்டு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

இதேபோல், அருண்குமார் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com