#BREAKING || எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • #BREAKING || எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு

Next Story

மேலும் செய்திகள்