அடுத்தடுத்து உயிர் பலி... - கழுத்தை நெறிக்கும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கும் சீனா

x

சீனாவில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பால் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் டிசம்பர் 7 அன்று அகற்றப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தலைநகர் பெய்ஜிங்கில் முன்னாள் சீன அரசு ஊடகப் பத்திரிகையாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்