மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுர படிக்கட்டுகளில்.. பணியாளர்கள் செய்த செயல்

x

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தை பணியாளர்கள் தூய்மை செய்தனர்.

அப்போது பழைய பொருட்களை ராஜகோபுர படிக்கட்டுகளில் பணியாளர்கள் தூக்கியெறிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்