விண்ணைப் பிளந்த ஓம் நமசிவாய கோஷம்..பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தேர் திருவிழா - தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

x

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா

பெரும் திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்

பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

ஒரு தேரில் தாயுமான சுவாமி அம்பாளுடம் காட்சி தருகிறார்...

மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயார் பக்தர்களுக்கு காட்சி


Next Story

மேலும் செய்திகள்