மூதாட்டியின் உயிரை பறித்த மின்னல்.. வேலை பார்த்துக்கொண்டே பலியான சோகம்

x

திருச்சி மாவட்டம், திண்ணகோணம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெரியக்காள் என்ற மூதாட்டி, தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பெய்த மழையில், மின்னல் தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்