செல்லாததாகி போன ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • 2016 - ஆம் ஆண்டின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாகி போன ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட கூறிய தனிப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • இது குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்லாததாகி போன, ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் குறித்து 12 வாரங்களுக்குள் முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்