கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்... எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி - திருச்சியில் பரபரப்பு

x
  • திருச்சி மாவட்டம், முசிறி பேருந்து நிலைய கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
  • முசிறி நகர பேருந்து நிலைய நிலையத்தில் கடைகளை காலி செய்ய வேண்டுமென ஏற்கனவே கடை உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில், இன்றைய தினம், கடைகளுக்கு சீல் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர்.
  • அப்போது சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்