சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

x

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பிற்கு மத்திய அரசாங்கம் 5 ஆண்டுகள் தடை விதிப்புள்ள நிலையில் அந்த அமைப்பினுடைய தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்திற்கு இன்று அதிகாரிகள் சீல் வைக்க உள்ளனர்.

புரசைவாக்கம் தாசில்தார் சரவனகுமார் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்