300-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க ஜேசிபியுடன் வந்த அதிகாரிகள்.. மக்கள் போராட்டம்..போலீசார் குவிப்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்