கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்... கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் - போரூரில் பரபரப்பு

x

சென்னை போரூரில் கோயில் நிலத்தில் வாடகை கட்டாமல் இருந்த கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்