#BREAKING || ஒடிசா ரயில் விபத்து - 5 நாள் ஆகியும் மீளாத துயரம் - வெளிவந்த அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை

x

"ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், பாலசோர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்திருப்பதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜனா தகவல், மாவட்ட மருத்துவமனைகள், சவக்கிடங்குகள், ஆட்சியர் அறிக்கைகளை மறுமதிப்பீடு செய்த பின், இறுதி எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது"இறந்து போனவர்களில் 205 பேரின் உடல்கள் அனுப்பப்பட்டுள்ளன- ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜனா, ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே ஒடிசா அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்