ஒடிசா ரயில் விபத்து.. திகார் சிறையில் இருந்து ரயில்வே அமைச்சருக்கு வந்த கடிதம்

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, திகார் சிறையில் உள்ள மோசடி மன்னன்... 10 கோடி ரூபாய் நிதி வழங்க விரும்புவதாக ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். யார் அவர் ? அவரின் பின்னணி என்ன ? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்