#Breaking|| குஷ்பு, நமீதா குறித்து ஆபாச பேச்சு - திமுக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு

x

திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு/பாஜக நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நக்மா, கௌதமி ஆகியோரை அவதூறாக பேசிய புகாரில் நடவடிக்கை/பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு/கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு/குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு//கோப்புக்காட்சி/4/திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்