3 வருட காதல்.. விடிய விடிய காத்திருந்து... காதலி கழுத்தை அறுத்து கொன்ற காதலன்.. நர்சிங் மாணவிக்கு நடந்த பயங்கரம்..!

x
  • விழுப்புரம் அருகே மூன்று வருட காதலை திடீரென முறித்த காதலியை, அவரது வீட்டின் அருகேயுள்ள முட்புதரில் பதுங்கி விடியும் வரை காத்திருந்து கொன்ற காதலனை போலீசார் தேடிவரும் நிலையில், நடந்தது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்