அணு உலை மையங்கள் பாதுகாக்கப்பட்டவை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்...

x

கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயத்தில் இருந்து நம் நாட்டில் உள்ள அணு உலைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர், தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்றார். அணுக்கழிவுகள் வெளியேற்றத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதாக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்