"சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காதது அரசியல் உள்நோக்கம்" - விஜய் வசந்த் எம்.பி குற்றச்சாட்டு
மத்திய அரசு, சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் இருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விஜய் வசந்த் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், ஒருநூறாம்வயல் மலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story