அடுத்த வாரம் அமெரிக்காவுடன் தென் கொரியா.. கடும் எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்.. திடீரென ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

x
  • வடகொரியா திடீரென ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவுடன் இணைந்து அடுத்த வாரம் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தென் கொரியா அறிவித்திருந்த‌து.
  • இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த வடகொரியா, முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த‌து.
  • இந்நிலையில், கிழக்கு கடற் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெல்லஸ்டிக் ஏவுகணையை ஏவி வட கொரியா சோதனை செய்துள்ளது.
  • இதனை, தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவம் உறுதி செய்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்